பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்று நகரங்களில் உள்ள கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் 3 நிறுவனங்களுக்கு நேரில் ஆய்வு செய்து வருகிறார். இதனால், முதலில் மோடி அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் காடிலாவின் நிறுவன ஆலைக்கு சென்று அங்கு உருவாகி வரும் கொரோனா தடுப்பூசி பற்றி ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து, தற்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பார்வையிட மோடி வந்துள்ளார். ஹக்கிம்பேட்டை விமானப்படை நிலையத்தில் தரையிறங்கிய மோடி ஜீனோம் பள்ளத்தாக்கிலுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மோடி சென்றடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஹைதராபாத்திலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…