கேரளாவில் வணிக வளாகங்கள் 50% கடைகளுடன் சுழற்சி அடிப்படையில் திறக்கப்படலாம் என அம்மாநில முதல்வர் அறிவித்தார்.
கேரளாவில் மேலும் 29 பெருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளதாகவும், அதில் 130 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கேரளாவில் வணிக வளாகங்கள் 50% கடைகளுடன் சுழற்சி அடிப்படையில் திறக்கப்படலாம் எனவும், முடிதிருத்தும் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் ஏ.சி. உபயோகிக்காமல் திறக்க உத்தரவிட்ட நிலையில், அங்கு முடி வெட்டுதல் மற்றும் சேவிங்குக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…