Breaking: இந்தியாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ்..!

Default Image

டெல்லி மற்றும் தெலுங்கானாவில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ்  உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.  இவர்களில் டெல்லியை சேர்ந்தவர் சமீபத்தில் இத்தாலி சென்று விட்டு திரும்பியதாகவும் ,  தெலுங்கானாவில் பாதிப்புக்கு ஆளானவர் சமீபத்தில் தான் துபாயில் இருந்து திரும்பியவர் என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் கேரளாவைச் சேர்ந்த ஒரு மருத்துவ மாணவிக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது  அவர் குணமாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்