சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக ஆண்டு தோறும் 60 நாள்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.இந்த ஆண்டு ஐயப்பன் கோவிலின் நடை மண்டல பூஜைகாக கடந்த 16-ம் தேதி திறக்கப்பட்டு டிசம்பர் 27-ம் தேதி நடைமூட உள்ளனர்.
பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக கோவில் டிசம்பர் 30-ம் தேதி திறக்கப்பட்டு ஜனவரி 15-ம் தேதி வரை நடை திறந்து இருக்கும்.இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 26-ம் தேதி காலை 08.07 முதல் 11.13 வரை சூரியகிரகணம் என்பதால் வழக்கமாக நடைபெறும் நெய் அபிஷேகம் அன்று காலை 07.30 நிறுத்தப்பட்டு காலை 11.30 வரை நடை மூடப்படவுள்ளனர்.
பின்னர் சூரிய கிரகண தோஷ நிவரத்தி பூஜை செய்து திறக்கப்பட உள்ளது.அந்த நேரத்தில் பம்பாவில் இருந்து சன்னிதானம் எந்த பக்தர்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கூறப்பட்டு உள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…