BREAKING NEWS:பெரும்பான்மை நிரூபிக்க 7 நாட்கள் மட்டும்தான்,ஆனால் எடியூரப்பாவுக்கு ஆளுநர் 15 நாள் அவகாசம் வழங்கியது ஏன்?குலாம்நபி ஆசாத்

Default Image

உச்சநீதிமன்ற தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது பாஜக உரிமை கோருவதற்கு முன்பே, நாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோரினோம் என்று காங். மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்  ஆட்சி அமைக்க உரிமை கோரி கர்நாடக ஆளுநரை இருமுறை சந்தித்தோம்.உச்சநீதிமன்ற தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என்றும்  பாஜக உரிமை கோருவதற்கு முன்பே, நாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோரினோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும்  எடியூரப்பா நாளை பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது  ஜனநாயகத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும் காங். மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார். கோவா, மணிப்பூர், மேகாலயாவில் தனிப்பெரும் கட்சியை ஆட்சியமைக்க ஏன் அழைக்கவில்லை?பொதுவாக பெரும்பான்மை நிரூபிக்க 7 நாட்கள் அவகாசம் வழங்கும் நிலையில், எடியூரப்பாவுக்கு ஆளுநர் 15 நாள் அவகாசம் வழங்கியது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்