கர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் குமாரசாமி.ஆளுநர் சந்திப்பிற்கு பின் குமாரசாமி கூறியது:
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி செய்தியாளர் சந்திப்பு:
இது குறித்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி கூறுகையில், ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைத்துள்ளார்.திங்களன்று பதவியேற்க ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளார். ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைத்துள்ளார். காங்கிரஸ், ம.ஜ.த. கூட்டணியை ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
கந்தீரவா ஸ்டேடியத்தில் திங்களன்று முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளேன்.மேலும் பாஜகவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.ஆபரேஷன் தாமரைக்கும் நாங்கள் தயாராக உள்ளோம்.நிலையான ஆட்சியைத் தருவோம் என்ற நம்பிக்கை உள்ளது.எங்கள் எம்எல்ஏக்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தோம்.இன்று இரவு 8.30 மணிக்கு காங்கிரஸ், ம.ஜ.த. ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.மே 21ஆம் தேதி நான் முதல்வராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க சோனியா, ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.பதவியேற்பு நிகழ்ச்சியில் 2 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்டுகிறது. நீதித்துறையையும், அதன் முடிவையும் தனிப்பட்ட முறையில் பாராட்டுகிறேன் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…