#BREAKING: லடாக் எல்லையில் பேச்சுவார்த்தை தொடங்கியது.!

Default Image

இந்திய – சீன ராணுவ கமாண்டர்கள் இடையிலான மூன்றாவது பேச்சுவார்த்தை தொடங்கியது. மூன்றாவது முறையாக நடக்கும் இந்த பேச்சு வார்த்தையில் லடாக்கில் பதற்றம் தணிப்பது பற்றி ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக நடைபெற்ற இரண்டு பேச்சுவார்த்தையும்  சீனப் பக்கத்தில் உள்ள மோல்டோவில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்