நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகாலாந்து, மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 60 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட மூன்று மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி-27 ஆம் தேதி சட்டமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச்-2இல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி-16இல் தேர்தல் நடைபெற இருக்கிறது.
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…