முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 தினங்களாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு லேசான காய்ச்சல் , இருமல் இருந்ததை அடுத்து இன்று காலை அவருக்கு கொரோனா சோதனை செய்யப்படயுள்ளதாக நேற்று தகவல் வெளியானது.
இந்நிலையில், இன்று காலை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது பரிசோதனை செய்த முடிவு வெளியானது.அதில், கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…