கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ICS 12 ஆம் வகுப்பு மற்றும் ICSE 10 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்த தேர்வுகள் ஜூலை 1 முதல் 14 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், பல பெற்றோர்கள் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில்,தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் ICS 12 ஆம் வகுப்பு மற்றும் ICSE 10 ஆம் வகுப்புக்கான மதிப்பெண் வழங்கி நாளை பிற்பகல் 3 மணி அளவில் தேர்ச்சி பட்டியலை வெளியிடுகிறது என CISCE வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…