நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இருந்து அகாலிதளத்தின் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவசாயிகள் தொடர்பான 3 மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இந்த மசோதாவுக்கு குரல் கொடுக்கும் ஆதரவாளராக இருந்த அமைச்சரவைக் கூட்டத்தின் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் மக்களவையில் மசோதாக்கள் மீதான வாக்களிப்புக்கு சற்று முன்பு தனது பதிவியை ராஜினாமா செய்தார்.
தனது ராஜினாமாவை ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதில், விவசாயிகளுக்கு மகளாகவும், சகோதரியாகவும் துணை நிற்பதில் பெருமை அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸும் புது டெல்லியில் நேற்று சந்தித்து கொண்டனர்.…
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…