#BREAKING : பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் செல்லவும் அனுமதி – ஆளுநர்தமிழிசை

Published by
லீனா

புதுச்சேரியில் விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டங்களுக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அனுமதி அளித்துள்ளார். 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுபோல, புதுச்சேரியிலும் விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டங்களுக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அனுமதி அளித்துள்ளார்.

மேலும், விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டங்களை கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!  

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

7 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

30 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

51 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

54 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago