நீட் தேர்வினை ஒத்தி வைக்க கோரி தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறவுள்ள நீட்தேர்வை ஒத்திவைக்க கோரி 20 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, நீதிபதிகள் நீட்தேர்வில் ஒத்திவைக்க கோரி மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டனர். மேலும், சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போதைய சூழலில் எதுவும் செய்ய இயலாது என கூறி புதியதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பை வழங்கியது.
கொரோனா வைரஸ் காரணமாக செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஜேஇஇ தேர்வுகள் மற்றும் நீட் தேர்வை தள்ளிவைக்க கோரி பல தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தும் மத்திய அரசு குறிப்பிட்ட தேதியில் தேர்வுகள் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…