#BREAKING: நீட்தேர்வை ஒத்திவைக்க முடியாது- உச்சநீதிமன்றம் அதிரடி.!

Published by
murugan

நீட் தேர்வினை ஒத்தி வைக்க கோரி தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறவுள்ள நீட்தேர்வை ஒத்திவைக்க கோரி 20 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது, நீதிபதிகள் நீட்தேர்வில் ஒத்திவைக்க கோரி மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டனர். மேலும், சீராய்வு மனுக்களும் தள்ளுபடி  செய்யப்பட்டது. தற்போதைய சூழலில் எதுவும் செய்ய இயலாது என கூறி புதியதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும்  உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பை வழங்கியது.

கொரோனா வைரஸ் காரணமாக செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஜேஇஇ தேர்வுகள் மற்றும் நீட் தேர்வை தள்ளிவைக்க கோரி பல தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தும் மத்திய அரசு குறிப்பிட்ட தேதியில் தேர்வுகள் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

”உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – லிவிங் ஸ்மைல் வித்யா காட்டம்.!

”உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – லிவிங் ஸ்மைல் வித்யா காட்டம்.!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

3 hours ago

பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!

மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…

4 hours ago

க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!

சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…

5 hours ago

INDvsENG : 3வது ஒருநாள் போட்டி… சாதனை படைக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்…

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…

6 hours ago

தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

6 hours ago

காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இது தான் நடக்கும்…ஹமாஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…

7 hours ago