நீட் தேர்வினை ஒத்தி வைக்க கோரி தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறவுள்ள நீட்தேர்வை ஒத்திவைக்க கோரி 20 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, நீதிபதிகள் நீட்தேர்வில் ஒத்திவைக்க கோரி மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டனர். மேலும், சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போதைய சூழலில் எதுவும் செய்ய இயலாது என கூறி புதியதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பை வழங்கியது.
கொரோனா வைரஸ் காரணமாக செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஜேஇஇ தேர்வுகள் மற்றும் நீட் தேர்வை தள்ளிவைக்க கோரி பல தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தும் மத்திய அரசு குறிப்பிட்ட தேதியில் தேர்வுகள் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…