அமலாக்கத்துறை ,சிபிஐ இயக்குனர் பதவிகாலம் 5 ஆண்டுகள் நீட்டிக்கும் அவசரச் சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்.
அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) இயக்குநர்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கும் இந்திய அரசு அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதிகபட்சம் 3 ஆண்டுகள் என இருந்த பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் வரை நீடிப்பு செய்ய அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.தற்போது நாடாளுமன்றம் நேரடியாக செயல்படவில்லை என்பதால்,நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறவில்லை.
எனினும்,இந்த மாதம் இறுதியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடும் என்று கூறப்படும் நிலையில் அதற்கு முன்னதாகவே,அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) இயக்குநர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் இந்த சட்டம் தற்போது அவசரச்சட்டமாக கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…