டெல்டா கொரோனாவுக்கு மாற்றாக தற்போது ஓமைக்ரான் பரவ தொடங்கியதாக மத்திய அரசு தகவல்.
இந்தியாவில் ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் இதுவரை ஓமைக்ரனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் டெல்டா கொரோனாவுக்கு மாற்றாக தற்போது ஓமைக்ரான் பரவ தொடங்கியதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறையின் சார்பாக பல்வேறு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டு வரும் நிலையில். இந்த தகவலை கூறியுள்ளது. அதாவது, கொரோனா இரண்டாவது அலையின் போது உலகம் முழுவதும் டெல்டா வைரஸ் எந்த அளவிற்கு வேகமாக பரவியதோ, இதற்காக மாற்றாக ஓமைக்ரான் பரவ தொடங்கியதாக கூறியுள்ளது.
டெல்டா வைரசுக்கு மாற்றாக தற்போது ஓமைக்ரான் வேகமாக உலகளவில் பரவி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு நேற்று தெரிவித்திருந்த நிலையில், டெல்டா வைரஸ் பரவியதை போல ஓமைக்ரான் பரவும் நிலை எட்டி இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…