டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம், ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வரும், ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கான 3-வது கட்ட பரிசோதனைக்கு அனுமதி மறுப்பு.
இந்தியாவை பொறுத்தவரையில் கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிற தடுப்பூசிகளுக்கு 3-வது கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாடர்னா தடுப்பூசிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம், டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம், ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வரும், ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கான 3-வது கட்ட பரிசோதனைக்கு அனுமதி மறுத்துள்ளது.
மற்ற தடுப்பூசிகள் 2 தவணையாக செலுத்தப்படும் நிலையில், ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி ஒரே தவணையில் போடப்படும் தடுப்பூசியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான பரிசோதனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த தடுப்பூசியால் ஒரு சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் இந்த தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனைக்கு தற்காலிக தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில்…
சேலம் : ஆத்தூரில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து…