பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 10 முக்கிய உற்பத்தித்துறைகளுக்கு சலுகை அளிக்கஉள்ளனர். அதன்படி, 10 துறைகளுக்கு ரூ.2 லட்சம் கோடி ஊக்கத்தொகை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், ஜவுளித்துறைக்கு ரூ.10,863 கோடி கோடியும், உணவுப் பொருட்கள் துறைக்கு ரூ.10,900 கோடிகோடியும், சோலார் மின் உற்பத்தி துறைக்கு ரூ.4500 கோடியும், இரும்பு உற்பத்தித் துறைக்கு ரூ.6322 கோடியும், ஆட்டோமொபைல் துறைக்கு ரூ.57042 கோடியும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஊக்கத் தொகை திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு முதலீடுகள் அதிகரிக்கும் எனவும் சுயசார்பு இந்தியாவை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு முதலீட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என கூறியுள்ளார். மருத்துவம், மின்னணு உள்ளிட்ட துறைகளில் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகை தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் உற்பத்தி திறன்களை மேம்படுத்துவதற்கும் ,ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கும் பத்து முக்கிய துறைகளுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது; இந்த திட்டம் இந்திய உற்பத்தியாளர்களை உலகளவில் போட்டிக்கு உட்படுத்தும், முதலீட்டை ஈர்க்கும் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…