கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக கர்நாடகாவில் உள்ள அனைத்து மால்கள், சினிமா திரையரங்குகள், மதுபான கூடங்கள், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு அடுத்த ஒரு வாரத்திற்கு தடை என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் கர்நாடகாவில் அனைத்து பல்கலைக்கழகங்களும் அடுத்த ஒரு வாரத்திற்கு மூடப்படுகிறது என்றும் அறிவித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…