#BREAKING: தெலுங்கனாவில் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து.! ஆல் பாஸ் அறிவிப்பு .!

Default Image

தெலங்கானாவில் 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு .

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், பள்ளிமற்றும் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் 10-ம் வகுப்பு மாணவர்கள் நடைபெறாமல் உள்ளது.

இந்நிலையில், தெலுங்கனா மாநிலத்தில் பொதுத்தேர்வு இல்லாமல் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்  பாஸ் செய்யப்பட்டு அடுத்த வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள் என அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தற்போது தேர்வு நடத்த முடியாத சூழல் உள்ளதால் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்