சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்துவிட்டு அதற்கு முந்தைய தேர்வுகளில் மதிப்பீடுகளின் அடிப்படையில் தேர்ச்சி முடிவுகளை அறிவிக்க முடியுமா என உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயிலும் + 2 மாணவர்களுக்கான பொதுத்தோ்வு ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜூலை 1-ம் தேதி தொடங்குவதாக திட்டமிடப்பட்டுள்ள சிபிஎஸ்இ தேர்வுகளை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை மாதம் நடத்தப்பட உள்ள சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்துவிட்டு அதற்கு முந்தைய தேர்வுகளில் மதிப்பீடுகளின் அடிப்படையில் தேர்ச்சி முடிவுகளை அறிவிக்க முடியுமா..? என்பதை பரிசீலிக்குமாறு சிபிஎஸ்சி நிர்வாகத்தை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…