கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சிறப்பு குழு பரிந்துரைத்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சிறப்பு குழு அமைத்த பரிந்துரைத்த தகவலை ஏ .என்.ஐ வெளியிட்டு உள்ளது. இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து மலேரியாவிற்கு கொடுக்கப்படும் மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த மருந்தை அமெரிக்கா பரிந்துரைத்திருந்த நிலையில் தற்போது இந்தியாவும் பரிந்துரைத்துள்ளது.இந்த மருந்தை மருத்துவரிடம் பரிந்துரைத்த பின்னரே உட்கொள்ள வேண்டும்.
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…
இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…
டெல்லி : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க என்ற கேள்வியை பிரித்வி ஷா பார்த்து நாம் கேட்கலாம். ஏனென்றால்,…
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…