கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடி குறித்து பிரதமர் மோடி ஆலோசனை.
நாட்டில் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில், பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கடும் வெப்பநிலையில் இருந்து காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் பருவ மழையை எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அமைச்சரவை செயலாளர், தேசிய பேரிடர் மீட்பு குழு மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றயுள்ளனர்.
வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், வெப்பம் அதிகரிப்பு காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, சுட்டெரிக்கும் வெயில் காரணமாக நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி நேரம் மாற்றப்பட்டுள்ளது, தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்களில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…