#BREAKING: கொரோனா காரணமாக அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு ரத்து.!

Published by
கெளதம்

கொரோனா காரணமாக அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, யாத்திரை ஜூலை-21 முதல் ஆகஸ்ட் 3 வரை தொடரும் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர் தற்போது இந்த முடிவு இப்போது திரும்பப் பெறப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குகைக் கோயிலுக்கு அமிரநாத்ஜி ஆலய வாரியம் யாத்திரையின் விவகாரங்களை நிர்வகிக்கிறது.

இந்நிலையில் பழைய திட்டத்தின் படி, ஒரு பாதையில் இருந்து மட்டுமே யாத்திரை நடக்கும் என்றும் அனைத்து யாத்ரீகர்களும் கொரோனா சோதனை மூலம் செல்ல வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. கோயில் அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள பக்தர்களுக்காக பூஜையை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்கள் என்று கூறப்பட்டது.

கடந்த வாரம், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அமர்நாத்தின் புனித குகைக்குச் சென்று பிரார்த்தனை செய்தார். அவருடன் பாதுகாப்புத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் ராணுவத் தளபதி எம்.எம்.நாரவனே ஆகியோர் கோயில் வளாகத்தில் சுமார் ஒரு மணி நேரம் செலவிட்டனர்.

அமர்நாத் குகை இந்து மதத்தின் புனிதமான ஆலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் சவாலான மலைப்பகுதிகளில் நூறாயிரக்கணக்கான பக்தர்கள் வருடாந்திர யாத்திரை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

13 mins ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

16 mins ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

21 mins ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

41 mins ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

41 mins ago

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…

54 mins ago