Breaking: மணிப்பூர் அருகே 4.0 ரிக்டர் அளவில் பெரிய நிலஅதிர்வு.!

Default Image

மணிப்பூர் அருகே இன்று காலை பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலம் உக்ருல் என்ற இடத்தில் இன்று காலை பலத்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.0 என பதிவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்