லஞ்சம் கொடுக்க மறுத்த சிறுவன்..முட்டை வண்டியை கவிழ்த்த அதிகாரிகள்..!

Published by
murugan

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் 14 வயது சிறுவனின் முட்டை வண்டியை கடந்த ஜூலை 23-ஆம் தேதி அன்று மாநகராட்சி அதிகாரிகளால் கவிழ்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில், தனது வண்டியை அகற்றவேண்டும் அல்லது ரூ .100 லஞ்சம் கொடுக்கவேண்டும் என அதிகாரிகள் மிரட்டியதாகவும், பணம் கொடுக்க மறுத்ததால் அதிகாரிகள் வண்டியை கவிழ்த்ததாக அந்த பாதிக்கப்பட்ட சிறுவன் தெரிவித்துள்ளான்.

வண்டி கவிழ்ந்ததால் அனைத்து முட்டைகளும் உடைந்து ரோட்டில் வீணாகியது. சமூக வலைதளங்களில் அந்த சிறுவன் அழுது புலம்பும் வீடீயோவை பகிர்ந்து பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

4 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

4 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

4 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

4 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

4 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago