புனே முந்த்வா பகுதியில் உள்ள கூகுள் நிறுவனத்தின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்போவதாக அதன் மும்பை அலுவலகலத்திற்கு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. இந்த அழைப்பு வந்தவுடன் அலுவலக பணியாளர்கள் அச்சமடைந்ததையடுத்து புனே போலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
காவல் துறையினர், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் பிரிவினரும் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சந்தகத்திற்கு இடமான ஏதும் கிடைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து தவறான அழைப்பு விடுத்த ஹைதராபாத்தை சேர்ந்த சிவானந்த் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
அவரை விசாரணை செய்ததில் தான் போதையில் இருந்த போது இந்த அழைப்பை மேற்கொண்டதாக ஒப்புக்கொண்டார் என்றும் மும்பை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…