டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்துக்கு மர்ம நபர் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகிலேயே இரண்டாவது சிறந்த விமான நிலையம் எனும் பெயர் பெற்ற விமான நிலையம் தான் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் வருடத்திற்கு 2 கோடி முதல் 4 கோடி வரை பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்பொழுது இந்த மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமான டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த விமான நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…