மும்பையில் உள்ள எம்.எல்.ஏ வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு மும்பையில் உள்ள எம்.எல்.ஏ விடுதி ஒன்றுக்கு நேற்று இரவு வெடிகுண்டு வைக்கப்படுவது குறித்து காவல்துறையினருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விடுதியில் தங்கியிருந்த 150 பேரை வெளியேற்றினர். இதனையடுத்து, வெடிகுண்டு இருப்பதை கண்டறிய மோப்ப நாய்களுடன் காவல்துறையினர் இன்று காலை விடுதியில் விரிவான சோதனை நடத்தினர். ஆனால், சோதனையின்போது சந்தேகத்திற்கிடமான எதையும் கண்டுபிடிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…