மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரின் மேற்கே உள்ள நாகமாபால் ரிம்ஸ் சாலை பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த ஒரு வெடிகுண்டு ஒன்று வெடித்தது. வெடிகுண்டு வெடித்த நேரம் காலை என்பதால் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வெடிகுண்டு வைத்தவர்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை. இதற்கு முன் கடந்த டிசம்பர் 29-ம் தேதி இம்பால் நகரில் உள்ள தங்கல் மார்க்கெட் பகுதியில் அதிகாலை ஒரு வெடிகுண்டு வெடித்தது. அதிகாலை என்பதால் ஆள்நடமாட்டம் குறைவாக இருந்ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரில் தொடர்ந்து வெடிகுண்டு வெடித்து வருவதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
கோவை : ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும்…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…