இன்று 7-ஆம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க காவல் துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் விழிப்புடன் இருக்கின்றனர்.
அப்படி இருந்தும் பெங்களூருவில்,காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜேஸ்வரி நகர் எம்எல்ஏ முனிரத்னா வீட்டின் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலி ஆகியுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
DINASUVADU
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…