டெல்லியில் இஸ்ரேல் நாட்டு தூதரகத்தின் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒருவர் காயம் எனவும் நான்கு கார்கள் சேதம் அடைந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் நாட்டு தூதரகத்தின் அருகே வெடித்த வெடிகுண்டு குறைந்த சக்தி கொண்டது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…