டெல்லியில் இஸ்ரேல் நாட்டு தூதரகத்தின் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒருவர் காயம் எனவும் நான்கு கார்கள் சேதம் அடைந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் நாட்டு தூதரகத்தின் அருகே வெடித்த வெடிகுண்டு குறைந்த சக்தி கொண்டது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…