தொழிலதிபர் மீது பாலிவுட் நடிகை ஜுனத் அமணும் மானபங்க புகார் அளித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜீனத் அமன் புகாரின் பேரில் மும்பை தொழிலதிபர் மீது மும்பையின் ஜுஹு போலீசார் பெண்ணை பின் தொடர்தல் மற்றும் அவமதித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஜீனத் அமனும், புகாருக்குள்ளான தொழிலதிபரும் நன்கு அறிமுகமானவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட சில பிரச்சினைகளால் தொழிலதிபருடன் ஜீனத் அமன் பேச்சை நிறுத்திக் கொண்டதாகவும், ஆனால் தொழிலதிபர் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் மூலமும், பின் தொடர்தல் மூலமும் தொல்லை கொடுத்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து அந்த தொழிலதிபர் தலைமறைவாகியுள்ளார். அவரது பெயரை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…