7 உயிர்களை காப்பாற்றிய இரண்டரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள்!

Published by
லீனா

மூளை சாவால் உயிரிழந்த இரண்டரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், இந்த உடல் உறுப்பு தானத்தால் 7 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது.

பொதுவாக மூளை சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் பலருக்கு தானம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், மூளை சாவால் உயிரிழந்த இரண்டரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், இந்த உடல் உறுப்பு தானத்தால் 7 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது.

இந்நிலையில், ஜாஷ் ஓசா என்ற இரண்டரை வயது குழந்தை, பட்டர் பகுதியில் உள்ள சாந்தி அரண்மனையில் உள்ள தனது பக்கத்து வீட்டு இரண்டாவது மாடி வீட்டின் பால்கனியில் இருந்து விழுந்ததில் அவருக்கு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 14-ம் தேதி அவரது மூளை உயிரிழந்து விட்டதாக ஊன்றப்பட்டுள்ளது. இதனையடுத்து இவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், இந்த குழந்தையின் உடல் உறுப்பு தானத்தால் 7 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

2 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

2 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

2 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

2 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

3 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

3 hours ago