காபி டே உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தா உடல் நேத்ராவதி நதியில் இருந்து மீட்ப்பு .
60 வயதான சித்தார்த் கடந்த திங்கள் மாலையில் இருந்து காணவில்லை .இவர் சிக்மங்களூருவில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்றுவிட்டு, கேரளாவிற்கு செல்ல வேண்டும் என டிரைவரிடம் கூற, மங்களூரு சாலையில் கார் சென்றது. அப்போது, நேத்ராவதி ஆற்றின் அருகே கார் செல்கையில் அந்த பகுதியில் காரை நிறுத்தி, திரும்பி வருவதாக டிரைவரிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார்.
இதனிடையில் காபி டே உரிமையாளர் சித்தார்த்தின் உடல் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள நேத்ராவதி நதியில் இரண்டு நாட்களுக்கு பிறகு வி.ஜி.சித்தார்த்தாவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது .
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் இன்று காலை 6 மணிக்கு நீண்ட தேடுதலுக்கு பின்னர் அவரது உடலை மீட்டோம் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். இது அவர்தானா என்று உறுதிபடுத்த அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என மங்களூரு காவல் ஆணையர் சந்தீப் பட்டேல் தெரிவித்துள்ளார் .
முன்னதாக மீனவர் ஒருவர் நேத்ராவதி ஆற்றின் பாலத்தில் இருந்து ஒருவர் குதித்ததாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார் .இந்த காபி டே உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தா இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணன் அவர்களின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது .
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…