நேற்று ஒன்பது பேருடன் குஜராத் கடற்கரைக்கு வந்த பாகிஸ்தானை சேர்ந்த மீன்பிடி படகு ஒன்று குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை போலீசார் மற்றும் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளது. இந்த படகில் இருந்த ஒன்பது பேருடன் படகில் போதை பொருட்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக கூறியுள்ள கடலோர காவல்படையினர், அந்த படகை இந்திய கடல் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்ததாகவும், அதில் பல போதைப்பொருட்கள் இருந்ததாகவும், அவர்கள் அதை கடலில் வீசிவிட்டு பாகிஸ்தானுக்கு திரும்ப முயன்றபோது அவை அனைத்தும் கைப்பற்றப்பட்டு அவர்களும் பிடிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானிலிருந்து வந்த படகு அதிவேகமாகச் செல்லக் கூடியதாக இருந்ததால் அவர்கள் தப்பிச் செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கடலோர காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி இருந்ததாகவும், இந்த துப்பாக்கி சூட்டில் படகில் இருந்த ஒருவர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…