புளூடூத் இயர்போன்களைப் பயன்படுத்தி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது புளூடூத் இயர்போன் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.
தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் அவரை அனைவருமே ஆன்ராய்டு போன் உபயோகிக்கின்றனர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், உள்ள சோமு பகுதியில் உள்ள உதய்புரியா கிராமத்தில் வசிப்பவர் ராகேஷ்.
இவர் தனது புளூடூத் இயர்போன்களைப் பயன்படுத்தி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென வெடித்தது. ராகேஷ் உடனடியாக சித்திவிநாயக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக டாக்டர் எல்என் ருண்ட்லா கூறுகையில், இளைஞன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று கூறியுள்ளார். புளூடூத் இயர்போன் வெடித்ததில், இளைஞர்களின் இரு காதுகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…