பிரதமர் மோடியின் தலைமையில் பாஜக அரசு ஒட்டு மொத்த இந்திய மக்களின் தீபாவளி கொண்டாட்டத்தை கொன்றுவிட்டது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முற்றிலும் மோடி தலைமையிலான அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிப்படுத்திவிட்டது.வேண்டுமென்றால் இந்தியாவின் எந்தவொரு சிறு, குறு தொழில்களையும் ஆய்வு செய்து பார்த்துக் கொள்ளுங்கள். ஒட்டு மொத்த மக்கள் மீதும் ஜிஎஸ்டி என்ற பெயரில் மிகக் கடுமையான மறைமுக வரிகள் திணிக்கப்பட்டுள்ளன.
அனைத்துத் தரப்பு சிறு வணிகர்களும் வர்த்தகத்தை இழந்து தவிக்கிறார்கள். அதன் விளைவாக வேலைவாய்ப்பு பறிபோனது மட்டுமல்ல, கோடிக்கணக்கான எளிய மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ளது. அதேபோல பணமதிப்பு நீக்கம் என்ற பேரழிவு மிகப்பெரும் தாக்குதலை இன்னும் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்தாண்டின் தீபாவளியை மோடி அரசு பறித்துக் கொண்டது.என்று தனது ட்விட்டர் பகிர்ந்து எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சுரி.
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…
இந்தியா : அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் தங்களுடைய சிம்களில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து பயனர்களைக் கவர்ந்து…
டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் வீரர்களை மாற்ற முடிவெடுத்ததை போல…
அசாம் : கடந்த வருடம் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கு…