வரலாற்றில் இன்று நவம்பர் 3, இந்தியாவின் பெரும் பகுதியை கட்டி ஆண்ட முகாலாயப் பேரரசர் ஔரங்கசீப் பிறந்த தினம்
இவர், 1658 நவம்பர், 3ம் நாள் ஷாஜகான் மற்றும் மும்தாஜின் தம்பதியர்களுக்கு ஐந்தாவது வாரிசாக பிறந்தார். பாரசீக மொழியில் பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன் என பொருள் படும் ’ஆலம்கீர்’எனவும் அழைக்கப்பட்டார் ஔரங்கசீப். வயதான தந்தையாரை சிறையில் போட்டு சகோதரர்களையும் கொன்று விட்டு முகலாய சக்ரவர்த்தியாக முடி சூட்டிக் கொண்டவர்தான். எனினும் அவுரங்கசீப் இந்தியாவின் பெரும் பகுதிகளை ஒருங்கிணைத்து, திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர் என்ற பெருமைக்குரியவர் ஔரங்கசீப். இவரது ஆட்சிகாலத்தில் முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பரந்து விரிந்திருந்தது.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…