கருப்புப் பணம் குறித்த தகவல்களை பரிமாறுவதற்காக சுவிட்சர்லாந்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுசில் சந்திரா, இந்தியாவுக்கான சுவிட்சர்லாந்து தூதர் ஆண்டிரியாஸ் பவும் ((Andreas Baum )) ஆகிய இருவரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதுதொடர்பாக சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்தில் ஏற்கெனவே ஒப்புதல் பெறப்பட்டு விட்டது.
ஒப்பந்தத்தின் படி இருநாடுகளும் வரி தொடர்பான அனைத்து தகவல்களையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளுகின்றன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இருநாடுகளும் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
source: dinasuvadu.com
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…