குஜராத் மாநிலம், அம்பாஜி நகரில், தனியாருக்கு சொந்தமான மியூஸிக்கல் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 15 வயது சிறுமியான, பார்வையற்ற சிறுமி ஒருவர் பயின்று வருகிறார். அந்த சிறுமியை கடந்த நான்கு மாதங்களாக, 62 வயதான ஆசிரியரும், 30 வயதான ஆசிரியர் இருவரும் இணைந்து அடைத்து வைத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த மாணவி கடந்த தீபாவளி அன்று தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். விடுமுறை முடிந்து மீண்டும் அவர் பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளார். இதனையடுத்து, சந்தேகமடைந்த பெற்றோர் மனைவியிடம் விசாரித்துள்ளனர். இதனையடுத்து, மாணவிக்கு நடந்த கொடூரமான செயல் வெளியே தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் சிறுமியை அழைத்துக் கொண்டு போய் போலீசில் புகாரளித்துள்ளனர்.இதனையடுத்து ஆசிரியர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்கள் இருவருமே பார்வையற்றவர்கள் என்பது தான்.
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…