குஜராத் மாநிலம், அம்பாஜி நகரில், தனியாருக்கு சொந்தமான மியூஸிக்கல் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 15 வயது சிறுமியான, பார்வையற்ற சிறுமி ஒருவர் பயின்று வருகிறார். அந்த சிறுமியை கடந்த நான்கு மாதங்களாக, 62 வயதான ஆசிரியரும், 30 வயதான ஆசிரியர் இருவரும் இணைந்து அடைத்து வைத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த மாணவி கடந்த தீபாவளி அன்று தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். விடுமுறை முடிந்து மீண்டும் அவர் பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளார். இதனையடுத்து, சந்தேகமடைந்த பெற்றோர் மனைவியிடம் விசாரித்துள்ளனர். இதனையடுத்து, மாணவிக்கு நடந்த கொடூரமான செயல் வெளியே தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் சிறுமியை அழைத்துக் கொண்டு போய் போலீசில் புகாரளித்துள்ளனர்.இதனையடுத்து ஆசிரியர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்கள் இருவருமே பார்வையற்றவர்கள் என்பது தான்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…