மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக கமல்நாத் தேர்வு செய்யப்பட்டார்.
பா.ஜ.க ஆட்சி நடைபெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் காங்கிரஸ் தேர்தலை எதிர்க்கொண்டது. இந்நிலையில், முதலமைச்சர் யார் என்பதை முடிவெடுக்கும் பெரும் பொறுப்பு ராகுல்காந்தியிடம் கொடுக்கப்பட்டது.
மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநர் ஆனந்திபென் படேலைச் சந்தித்தனர். அப்போது ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.
பின்னர் போபாலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.இதன் பின்னர் மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக கமல்நாத் தேர்வு செய்யப்பட்டார்.எனவே 15 ஆண்டுகள் ஆட்சி செய்த பாஜகவின் ஆட்சி முடிவுக்கு வருகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…