கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற இடைத்தேர்தல்களின் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தேர்தல் நடைபெற்ற 15 சட்டமன்ற தொகுதியில் ஆளும் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
ஆளும் பாஜக அரசு ஏற்கனவே 106 உறுப்பினர்களை கொண்டு பெரும்பான்மை நிரூபித்திருந்த நிலையில், தற்போது இந்த 15 தொகுதிகளில் 6 தொகுதிகளை கைப்பற்றினால் ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது காலை 8 மணி முதல் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை ஆனது தற்போது பல தொகுதிகளில் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. அதன்படி பாஜக அரசு தற்போது 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் எடியூரப்பா தலைமையிலான ஆளும் பாஜக அரசு மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. மேலும் ஐந்து தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது. சுயேச்சை வேட்பாளர் ஒருவர் ஒரு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்கவில்லை.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…