கோவா பஞ்சாயத்து தேர்தலில் பாஜக 140 இடங்களில் வெற்றி – முதல்வர் சாவந்த்

Published by
பாலா கலியமூர்த்தி

கோவா பஞ்சாயத்து தேர்தலில் எந்த கட்சியும் செய்யாததை பாஜக செய்து, வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.

கோவா பஞ்சாயத்து தேர்தலில் மொத்தமுள்ள 186 இடங்களில் பாஜக 140 இடங்களில் வெற்றி பெற்றதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். சட்டசபை, லோக்சபா மற்றும் இப்போது பஞ்சாயத்து தேர்தல்களை மாற்றியுள்ளோம், இது எங்கள் பணியை காட்டுகிறது என்றும் மத்திய அரசு அதைப் பாராட்டும் என்று நான் நம்புகிறேன், எனவும் முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.

மாநில பாஜக தலைவர் சதானந்த் ஷெட் தனவாடே கூறுகையில், கோவா பஞ்சாயத்து தேர்தலில் எந்த கட்சியும் இவ்வளவு இடங்களில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. இது பாஜகவின் வரலாற்று வெற்றி என்று கூறினார். கோவாவில் 186 பஞ்சாயத்து அமைப்புகளுக்கு ஆகஸ்ட் 10-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. கோவாவில் பஞ்சாயத்து தேர்தலில் 78.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!  

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

55 seconds ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

24 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

45 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

48 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago