மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்கும் என்று சி-வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. 2019ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தல் குறித்து சி-வோட்டர்ஸ் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியுள்ளது. அதன்படி பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜ்வாதியும் தனியாக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் பா.ஜ.கவுக்கு கிடைக்க கூடிய இடம் 247ஆக குறைய வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. மாநில கட்சிகள் வலுவாக இருக்கும் தென்னிந்தியாவில் மொத்தமுள்ள 129 இடங்களில் பா.ஜ.க கூட்டணி வெறும் 15 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…