கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மக்கள் நலனுக்காக பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் – பாஜக மக்களவை உறுப்பினர் சுஷில் குமார் மோடி.
பீகார் மாநிலத்தில் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 80ஐ தாண்டியுள்ளது. இந்த கள்ளச்சாராய விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாக இருக்கிறது.
இது குறித்து மாநில அரசு இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், பாஜக எம்பி சுஷில் குமார் மோடி கூறுகையில், இந்த விவகாரத்தில் பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மக்கள் நலனுக்காக பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என பாஜக மக்களவை உறுப்பினர் சுஷில் குமார் மோடி கூறினார்.
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…