தெலுங்கானா போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சத்தை பறித்து விட்டு ஓடிய பாஜக கட்சி தொண்டர்கள், வைரலாகும் வீடியோ.
தெலுங்கானாவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளததை தொடர்ந்து அதில் துப்பத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரகுநந்தன் ராவ் என்பவரிடம் அந்த தொகுதிக்குட்பட்ட சித்திப்பேட் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது, அவரிடம் இருந்து 18 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அப்போது, பாஜக கட்சி தொண்டர்கள் போலீசாரிடம் மோதலில் ஈடுபட்ட போது கட்சி தொண்டர்கள் கிட்டத்தட்ட 12 லட்சம் ரூபாயை போலீசாரிடமிருந்து பறித்து விட்டு ஓடியுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…