குற்றபின்னணி வழக்கு பிஜேபி முதலிடம் : MP ,MLA க்களை தடைவிதிக்க முடியாது. உச்சநீதிமன்றம்..!!

Published by
Dinasuvadu desk

குற்றபத்திரிகை தாக்கல் செய்த MLA ,MP பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற MP , MLAக்களுக்கு தடை விதிக்க முடியாது என தீர்பளித்துள்ளது.

குற்றபத்திரிகை தாக்கல் செய்த MLA ,MP பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று தொடரப்பட்ட வழக்கில் ஊழல் வழக்குகளில் கைதானவர்கள் மற்றும் கிரிமினல் குற்றவாளிகள் தேர்தலில் நிற்க நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இது தொடர்பான மனுக்களை விசாரித்து வந்தது.பல்வேறு அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் தங்கள் பதில்களை தாக்கல் செய்துள்ளன.

குற்றபதிகிக்கை தாக்கல் செய்தாலே அவர்கள் மீது  6 ஆண்டுகள் தடைவிதிக்க வேண்டும் என்றும் குற்றம்  நிரூபிக்கப்பட்டாள் அவருக்கு தேர்தலில் நிற்கமுடியாத  வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் வழக்கில் இதுவரை இந்தியாவில் உள்ள 543 மக்களவை உறுப்பினர்களில் 184 பேர் மீது குற்றபின்னனி வழக்கு உள்ளது.

அதாவது மக்களவை உறுப்பினர்களில் 34 சதவீதம் பேர் குற்றப்பின்னணி வழக்கு தொடர்புடையவர்கள்.இதில் பாரதீய ஜனதா கட்சின்  97 பிரதிநிதிகள் மீது குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது.மொத்தமுள்ள MPக்களில் 112 MPக்கள் மீது  பல்வேறு பிரிவுகளில் கொலை , கொலை முயற்சி , கொள்ளை முயற்சி , ஈப்டிசிங்  என வழக்கு உள்ளது.

இதில் கொலை வழக்கு  10 MPக்கள் மீதும்  ,கொலைமுயற்சி 17 MPக்கள் மீது வகுப்புவாத விரோதம் வழக்கு 17 MPக்கள் மீதும்  ,கொள்ளை முயற்சி வழக்கு  10 MPக்கள் மீதும் உள்ளது.மாநிலங்களை உறுப்பினர்கள் 233 பேரில் 44 பேர் மீது அதாவது 19 சதவீதம் MPக்கள் மீது  குற்றப்பின்னணி வழக்கு உள்ளது.இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் 4896 பேரில்  1581 பேர் மீது கிரிமனல் வழக்கு உள்ளது.இது 33 சதவிதம் ஆகும்

இந்தியாவிலே BJP கட்சி பிரதிநிதிகள்  523 பேர் குற்ற பின்னணி வழக்கு உள்ளது.இதில் 337 பேர் மீது கடுமையான குற்ற வழக்கும் , 51 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கும் உள்ளது.

நாடாளுமன்றமே சட்டம் இயற்றலாம் , அரசியல் கட்சிகள் அடிப்படை நாகரிகத்தை கடைப்பிடித்து குற்றப்பின்னணி உள்ளவர்களை வேட்பாளகளாக நிறுத்துவதை தடுக்கக வேண்டுமென்றும் , குற்றபின்னணியில் உள்ள வேட்பாளர்கள் முழு விவரத்தை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யவும் என்றும், நாடாளுமன்றத்தில் குற்றப்பின்னணி இல்லாத வேட்பாளர்கள் தேர்தலில் போட்டிடும் மாதிரியான சட்டத்தை வடிவமைக்க வேண்டும்.உழலும் ,லஞ்சமும் நிறைந்திருப்பது  இருப்பது கவலைளிக்கிறது.குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தாலே போட்யிட தடைவித்ககின்ற இடத்தில நாங்கள் இல்லை என்று உச்சநீதி மன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.

DINASUVADU

Recent Posts

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

10 mins ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

35 mins ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

1 hour ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

1 hour ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

1 hour ago

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

2 hours ago