கேரள சட்டம் ஒழுங்கை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் சீர்குலைக்கிறது…முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டு…!!

Default Image

சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தி, கேரளாவில் வன்முறையில் 91 சதவிகிதம் சங் பரிவார் அமைப்பை சேர்ந்தவர்கள் வன்முறை செய்கின்றனர். பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் சங் பரிவார்_கள் தாக்கியுள்ளதாக குற்றம்சாட்டிய முதல்வர் பினராயி விஜயன் வன்முறையின் போது, பொதுமக்களின் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவர கேரள அரசு முடிவு செய்துள்ளதாக கேரள முதல்வர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்