பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாகூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அவருக்கு ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற நோய்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாகூர் கொரோனா அறிகுறி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுவாசப் பிரச்சினைகள், மார்பில் வலி மற்றும் உயர் இரத்த அழுத்தம் குறித்து புகார் அளித்ததாக கூறப்பட்ட நிலையில், இரவு 9:30 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இவருக்கு மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்னர். இந்த சோதனையில் அவருக்கு எதிர்மறையான முடிவுகள் வந்துள்ளது. இந்நிலையில், இவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அவருக்கு ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற நோய்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…