நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே ஆளும் பாஜக எம்.பி-க்கு கொரோனா தொற்று ஏற்பட்டதுள்ளது.
போபால் பாஜக எம்பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா உறுதியானது. இந்த தகவலை தனது ட்விட்டரில் சாத்வி பிரக்யா தெரிவித்தார். அதில், இன்று எனக்கு கொரோனா அறிக்கை பாசிட்டிவ் ஆக வந்துள்ளது. நான் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளேன். 2 நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாங்கள் உங்களைப் பற்றி கவலைப்படுகிறோம். நீங்கள் அனைவரும் நலமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் “என்று எம்பி பிரக்யா ட்வீட் செய்துள்ளார். போபால் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் கொரோனா முதல் அலையின் போது, அவர் கொரோனா நோயால் நீண்ட காலமாக மருத்துவமனையில் இருந்தார். இருப்பினும், மாட்டு கோமியம் நுரையீரல் தொற்றுகளைக் குறைக்கிறது மற்றும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கிறது என்று கூறியது அனைவரும் அறிந்ததே.
தான் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாகவும், தினமும் கோமியம் குடித்து உயிர் பிழைப்பதாகவும், கொரோனா வைரஸைத் தடுக்க கோமியத்தைத் தாண்டிய மருந்து எதுவும் இல்லை என்றும் பிரக்யா கருத்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…